நாடு விட்டு நாடு வந்தோம்
நலங்கள் பல தேடி வந்தோம்
நம்பினோரை விட்டு வந்தோம்
நயவஞ்சகரையும் விட்டு வந்தோம்
ஊர்விட்டு ஊர் வந்தோம்
ஊமையாய் அழுகின்றோம்
ஊனங்கள் நமக்கில்லை
ஊரைத்தான் நினைக்கின்றோம்
நாடு விட்டு நாடு வந்தோம்
நலங்கள் பல தேடி வந்தோம்
நம்பினோரை விட்டு வந்தோம்
நயவஞ்சகரையும் விட்டு வந்தோம்
ஊர்விட்டு ஊர் வந்தோம்
ஊமையாய் அழுகின்றோம்
ஊனங்கள் நமக்கில்லை
ஊரைத்தான் நினைக்கின்றோம்