55 வயதாகும் சாந்தாபாயின் குடும்பத்தில் எல்லாம் நன்றாகவே நடக்கிறது. கணவருக்கு நல்ல சம்பளம், படித்து முடித்த குழந்தைகள் வேலை பார்த்து வருகிறார்கள். ஆனால் கடந்த சில நாட்களாக சாந்தாபாயால் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை, அவருக்கு எதுவும் செய்யப் பிடிப்பதில்லை.
அன்றாட வாழ்வில் அவர் மகிழ்ச்சியை உணரவில்லை. தூக்கம் கெடுகிறது, அடிக்கடி வயிற்றுத் தொல்லைகள் வருகின்றன. அவரது நடவடிக்கைகள் மாறியிருப்பதைக் குடும்ப உறுப்பினர்கள் உணர்ந்தார்கள். சிலர், மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க அவர் இப்படி செய்கிறார் என்றார்கள். வேறு சிலரோ அதீத மகிழ்ச்சியால் அவர் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்றும் சொன்னார்கள்.
தொடர்ந்து வாசிக்க >> “மனநலம் தொடர்பான பிரச்னைகளால் குடும்ப உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் எப்படி கண்டறிவது? எப்படி உதவி செய்வது?”