சைபர் தாக்குதல் நிகழ்த்தப்பட்டு ஹேக் செய்யப்பட்ட ஃபைல்களை விடுவிக்கும் ‘கணினி கீ’ ஒன்று கிடைத்துள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் முதன்முதலாக சைபர் தாக்குதலுக்கு உள்ளான அமெரிக்க ஐடி நிறுவனமான கசேயா நம்பத்தகுந்த மூன்றாம் நபர்களிடமிருந்து இந்த கீ கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ரேன்சம்வேர் என்ற ஆபத்தான மென்பொருள், கணினியின் தரவுகளை திருடக்கூடியது. அதேபோன்று ஃபைல்களை பயன்படுத்த முடியாதபடி செய்யத் தகுந்தது.
இதன் மூலம் தாக்குதல் நடத்தியபின், இந்த ஹேக் செய்யப்பட்ட ஃபைல்களை விடுவிக்க ஹேக்கர்கள் பணம் கேட்பார்கள்.
தொடர்ந்து வாசிக்க >> “சைபர் தாக்குதல்: ஹேக்கிங் தரவுகளை மீட்க முடியுமா?”